ஆராய்ச்சிமணி

இரும்புக்கம்பிகள் அகற்றப்படுமா?

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4, வட்டம் 46-இல் அமைந்துள்ள சத்தியமூர்த்தி நகர் முல்லை நகர் பிரதான சாலையில் புதிய வியாசர்பாடி மேம்பால தொடக்கத்தில் முன் அசோகர் நினைவுத் தூண் இருந்தது. மேம்பாலம் திறக்கப்பட்டபோது அந்தத் தூண் அகற்றப்பட்டது.

அந்த இடத்தில் இருந்த இரும்புக் கம்பிகள் சாலையிலேயே துருத்திக் கொண்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவற்றை அகற்றி அவ்விடத்தில் சாலையைச் சமன்படுத்த வேண்டும்.

இ.ராகுல், வியாசர்பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT