ஆராய்ச்சிமணி

பேருந்துகள் தேவை!

DIN

திருவிக நகர் பகுதியிலிருந்து திருவான்மியூர் வரை 29சி-விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சரியான நேரங்களுக்கு இந்த பேருந்துகள் வருவதில்லை. சில நாட்கள் இந்தப் பேருந்துகள் இயக்கப்படாமலும் போகின்றன. எனவே சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் கூடுதலாக பேருந்துகளை இந்த வழித்தடத்தில் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுப்பையா வினோத், திருவிக நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT