ஆராய்ச்சிமணி

சிக்னல் வேண்டும்

DIN

அண்ணாநகர் ரவுண்டானாவில் மெட் ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பின்னர் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நான்கு வழிகளில் செல்வோருக்கு அதுதான் முக்கிய திருப்பமாகும். ஆனால் அங்கு சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

சா.செளபிராஜா,அமைந்தகரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT