ஆராய்ச்சிமணி

சாலை சீரமைக்கப்படுமா?

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -4, வட்டம் 34 -க்கு உட்பட்ட கடும்பாடி அம்மன் கோயில் தெருவில், குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டு பல மாதங்களாகிறது. ஆனால், தோண்டப்பட்ட சாலை இன்றும் புதுப்பிக்கப்படவில்லை. மேலும், சாலையின் இருபுறமும் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா? 

எஸ். சங்கரலிங்கம், பல்ஜிபாளையம், மணலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT