ஆராய்ச்சிமணி

கிடப்பில் பாதாள சாக்கடை திட்டம்..!

DIN

ஆவடி பெருநகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஆவடி பகுதியில் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடைத் திட்டத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
ந.ஜெ.இராமன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT