முகப்பு
ஆராய்ச்சிமணி

கொசுத் தொல்லை!

சைதாப்பேட்டை பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் பாதிப்பு உள்ளது. மாணவர்கள், தேர்வு நேரமாக இருப்பதால் இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கும் சூழ்நிலை உள்ளது.

Updated On : 20 மார்ச், 2017 at 2:56 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:46 PM

சைதாப்பேட்டை பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் பாதிப்பு உள்ளது. மாணவர்கள், தேர்வு நேரமாக இருப்பதால் இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கும் சூழ்நிலை உள்ளது. கொசுக்கள் பிரச்னை காரணமாக மாணவர்கள் படிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.