ஆராய்ச்சிமணி

பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்

DIN

பேருந்து எண் 18 சைதாப்பேட்டை முதல் நந்தனம்,  அண்ணாசாலை வழியாக பாரிமுனை வரை செல்லும். இப்பேருந்து சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிகளவில், நாள்தோறும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் இப்பேருந்தில் பயணம் செய்தனர். அதனை மீண்டும் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT