ஆராய்ச்சிமணி

செயல்படாத ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்

DIN

ஆவடி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை அருகில் செயல்பட்டு வரும் டிக்கெட் கவுன்ட்டரில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று பயணச் சீட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால் நேரம் விரயமாகிறது. எனவே ரயில் பயணிகள் நலன் கருதி 4-ஆவது நடை மேடை அருகே கட்டப்பட்டுள்ள புதிய டிக்கெட் கவுன்ட்டரை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

- ஆர்.சிவகுருநாதன், அண்ணனூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT