ஆராய்ச்சிமணி

பேருந்து வசதி அதிகரிக்குமா?

DIN


முகப்பேர் மேற்குப் பகுதியில் இருந்து அம்பத்தூர் செல்வதற்கு நேரடி பேருந்து வசதி இல்லை. மேலும் நொளம்பூர், மதுரவாயல், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி வழியாக திருவள்ளூருக்கு பேருந்து விடப்பட்டால் ஏராளமான மக்கள் பயன்படுத்துவதோடு, அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். அதேபோல், ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த 41சி, எம்27சி ஆகிய தடம் எண் பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் இயக்குவதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வி ரமேஷ், முகப்பேர் மேற்கு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT