ஆராய்ச்சிமணி

மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

DIN


சென்னையில் உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரங்களை ஆக்கிரமித்து குடிசைகள் கட்டி வசித்து வந்த ஏழை, எளிய மக்களை வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்தி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறி உள்ளார். அதேபோல், வசதி படைத்த பலரும் விருகம்பாக்கம் மழைநீர் கால்வாய் ஓரங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். இதனால், மழை வெள்ளக் காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஊருக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.மரியப்பிரகாசம், சென்னை-94.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT