ஆராய்ச்சிமணி

பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுமா? 

DIN

ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனியில் மாநகர பேருந்து பஸ் நிலையம் குண்டும், குழியுமாக உள்ளது. பேருந்துகள் உள்ளே வந்து செல்லும் போது ஏற்படும் புழுதியால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே பஸ் நிலையத்தை செப்பனிட்டுத் தர வேண்டும். இரவு நேரங்களில் விளக்கு இல்லாமல் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் பஸ் நிலையம் விளங்குகிறது. ஆகவே பஸ் நிலையத்தைத் தரம் உயர்த்த போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.கண்ணன், ஆதம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT