ஆராய்ச்சிமணி

நடைபாதைக் கடைகள்...

DIN

சென்னை திருமங்கலம் பள்ளிச் சாலையில் எண்ணற்ற நடைபாதைக் கடைகள் உள்ளன. இதனால் பள்ளி திறக்கும் போதும், விடும் போதும் பெற்றோர்கள் மாணவர்கள், பொதுமக்கள் நடைபாதையில் நடக்க முடியாமல் சாலையில் இறங்கி நடப்பதால் தினமும் விபத்துகள் நடக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடைபாதைக் கடைகளை அகற்ற யாரும் முன்வரவில்லை. நடைபாதைக் கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெ.பெருமாள்சாமி, வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT