ஆராய்ச்சிமணி

குண்டும் குழியுமான சாலை...

DIN

ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள காமராஜர் நகர், ஐயப்பா நகர், பெரியார் நகர், ஆனந்தா நகர், வி.ஜி.என்.நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல உள்ளன. 
இப்பகுதிகளை ஆவடியுடன் இணைக்கும் காமராஜர் நகர் பிரதான சாலை  பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது இச்சாலையை  சீரமைக்க வேண்டும்.
-கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT