ஆராய்ச்சிமணி

குடிநீர் வாரியம் கவனிக்குமா?

DIN


சென்னை, கோட்டூர் பெருமாள் கோயில் தெருவில்  வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வாரியப் பணியாளர்களிடம் கேட்டும் எந்தப் பதிலும் இல்லை. மேலும், பகுதி- 172- செயற்பொறியாளரிடம் முறையிட்டும் பயனில்லை. இதில் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் தெருவில்  உள்ள 25 வீடுகளுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-ஆ.சிவசண்முகம், கோட்டூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT