ஆராய்ச்சிமணி

மாநகராட்சி கவனத்துக்கு...

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4, வட்டம் 42-க்கு உள்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், தண்டையார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கேணியம்மன் கோயில் தெரு வழியாக, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் கேணியம்மன் கோயில் தெரு சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.
 -என்.சேதுராமன், கொடுங்கையூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT