ஆராய்ச்சிமணி

ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

DIN

குரோம்பேட்டையில் உள்ள நெமிலிச்செரி ஏரி பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மிக மோசனமா நிலையில் காணப்பட்ட இந்த ஏரி குரோம்பேட்டை மக்கள் உதவியுடன் ரூ.16 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பது பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
 வி. சந்தானம், பல்லாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT