குரோம்பேட்டையில் உள்ள நெமிலிச்செரி ஏரி பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மிக மோசனமா நிலையில் காணப்பட்ட இந்த ஏரி குரோம்பேட்டை மக்கள் உதவியுடன் ரூ.16 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பது பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
வி. சந்தானம், பல்லாவரம்.