ஆராய்ச்சிமணி

குறைதீர் கூட்டம் நடத்துமா மாநகராட்சி நிர்வாகம்?

DIN


அரசுத் துறைகளான உணவுப் பொருள் வழங்கல் துறை, மின்துறை, குடிநீர் வாரியம், தொழிலாளர் நலத் துறை, அஞ்சல் துறை போன்றவை மாதந்தோறும் குறைதீர் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அதேபோல, பெருநகர சென்னை மாநகராட்சியும் வார்டுகள் தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்தினால் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து களைய முடியும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

எம்.முனுசாமி, சென்னை-78.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT