ஆராய்ச்சிமணி

சுகாதாரச் சீர்கேடு

DIN


மேடவாக்கம் பேருந்து நிறுத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் குளத்தூர், மாம்பாக்கம் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் யாரும் பயன்படுத்த முடியாத அளவில் உள்ள கழிப்பிடத்தால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் துர்நாற்றத்தால் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மா. பழனிசாமி, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT