ஆராய்ச்சிமணி

அடிப்படைக்கட்டமைப்பு வசதியில் கவனம் செலுத்தப்படுமா?

DIN


சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அண்மைக் காலமாக ஏராளமான மக்கள் குடியேறி வருகின்றனர். இதனால், புதுப்புது குடியிருப்புகள் பெருகி வருகின்றன. ஆனால்,  தேவையான அளவுக்கு சாலை வசதிகளோ, தெரு விளக்குகளோ இல்லை. மேலும், கிராமப்பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைக்கும்போது, 

புறநகர்ப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை பெருநகர சென்னை மாநகராட்சியும், பெருநகர காவல்துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

ந.சரவணன், நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT