ஆராய்ச்சிமணி

தெரு விளக்குகள் எரியுமா?

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி, 108-ஆவது வார்டு, அமைந்தகரை அய்யாவு நாயுடு காலனியில் தெரு விளக்குகள் ஒளிர்ந்து பல மாதங்களாகின்றன. இதனால், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சாலையின் மேடு, பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து செல்கின்றனர். மேலும், வழிப்பறி , பெண்களைக் கேலி செய்யும் சம்பவங்களும் தொடர்கின்றன. இதுகுறித்து, அம்மா கைப்பேசி எண்ணையும், பெருநகர மாநகராட்சி புகார் எண்ணையும் பலமுறை தொடர்பு கொண்டு தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதியில் இரவு நேரங்களில் தெரு விளக்குகளை ஒளிரச்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கோதை ஜெயராமன், அரும்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT