ஆராய்ச்சிமணி

மின் வயர்களை சீரமைக்க வேண்டும்

DIN

சென்னை அமைந்தகரை சிக்னல் முதல் எஸ்.எஸ். சாகிப் தெரு வரை உள்ள 30 இணைப்புகள் மட்டும் அடிக்கடி பழுதடைகின்றன. வாரம் மூன்று முறை இங்கு மின் தடை ஏற்படுகிறது. இங்குள்ள மின்சார வயர்கள், புதை மின்தடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாலேயே இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்தப் பகுதியை மின் வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்து, மின் வயர்களை சீரமைக்க வேண்டும்.
முகம்மது ரியாசுதின், 
அமைந்தகரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT