ஆராய்ச்சிமணி

போக்குவரத்துக் கழக நிர்வாகம் கவனிக்குமா?

DIN

சென்னை மாநகர பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கிண்டி, வடபழனி, தி.,நகர், சைதாப்பேட்டை போன்ற பேருந்து நிறுத்தங்களில் அதிகளவில் பயணிகள் நிற்கின்றனர். இதனால் பேருந்தில் ஏறிய பிறகு பயணச்சீட்டு வாங்கி பயணிக்க நேரம் அதிகமாகிறது. இதனால் காலதாமதம் ஆகி பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே, பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலேயே போக்குவரத்துத் துறையினர் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுத்தால் மிகவும் வசதியாக இருக்கும்.
 இரா.எத்திராஜன்,
 சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT