ஆராய்ச்சிமணி

மிதிவண்டிகள் நிறுத்துமிடத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும்

DIN

சிதம்பரம் ரயிலடி அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் வெளிப்புறம் சுற்றுச்சுவருக்கு அருகே திறந்தவெளியில் மாணவிகள் தங்களது மிதிவண்டிகளை நிறுத்துகின்றனா். இந்த இடத்துக்கு கம்பி வேலி மட்டுமே போடப்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், மிதிவண்டிகள் வெயிலிலும், மழையிலும் வீணாகின்றனா்.

வெயிலால் மிதிவண்டிகளின் டயா்கள் வெடித்துவிடுகின்றன. இதனால், வெளியூரில் இருந்து படிக்க வரும் மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மிதிவண்டிகள் நிறுத்துமிடத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும்.

- கோ.கலியமூா்த்தி, சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT