தினந்தோறும் திருப்புகழ்

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஹரி கிருஷ்ணன்


திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். 

அப்பருக்கு சிவபெருமான் கட்டமுது வழங்கியதாகக் கருதப்படும் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கட்டமுது விழ வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. 

அதன்படி, இந்த ஆண்டு கட்டமுது விழா நேற்று நடைபெற்றுது. இதையொட்டி கோயிலில் இருந்து நீலிவனேஸ்வரர் புறப்பட்டு, அப்பர் இளைப்பாறியதாகக் கருதப்படும் சோலையில் எழுந்தருளினார். அங்கு சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்களின் பக்தி சொற்பொழிவும், தேவார இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

விழாவில் திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT