கவிதைமணி

மறு ஜென்மம்: H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி

நம்ப மறுக்குது!
நாத்திகம் பேசுது!
நர பலியும் இங்கே;
நடுவீதியில் நடக்குது!

"மாண்டு போனவன் மக்கியே போவான்" -
நாத்திகன் !
"மாண்டவன் யாவரும் மரமாய் எழுவான்" -
ஆத்திகன் !

மகனே, இது நிரந்தரம் அல்ல ;
உனக்கென்று ஓர் உலகம் காத்திருக்கு :
அதில் நீ உல்லாசமாய் வாழலாம்" - 
நம்ப மறுத்த கரு !

"செய்யும் செயலுக்கேற்ற கூலி -
சேருமிடத்திலே"!
நம்ப மறுக்கும் உலகமிது :
வாழும் காலம் மட்டுமே -
கண்ணில் தெரியுது !

இறந்தவன் வாழ்கிறான் -
மறு ஜென்மத்திலே !
இருப்பவனோ தேடுகிறான் -
இணையத்திலே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT