கவிதைமணி

மறு ஜென்மம்:  தஞ்சை. ரீகன்

கவிதைமணி

மண்ணுலகை காலம் தவறாது
மழை பொழிந்து நனைத்திட
மண் மலடாகிடாமல் நாம் காத்திட
மரங்கள் தளிர்த்திட
மண் வளம் பெற்றிட
மகசூல் பெருகிட
மனிதன் அதில்
மகிழ்ந்திட
மக்களின் பஞ்சமெல்லாம் தீர்ந்திட
மனம்நிறைந்து நான் வாழ்ந்திட
மறுஜென்மம் ஒன்று வேண்டும்..!!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT