கவிதைமணி

நிழலை தேடி: கெளதம் ராஜா

கவிதைமணி

மரத்தை மறித்து
களைத்த மனிதன்
நிழலை தேடுகிறான்,
இளைப்பார...

மரமோ மறுக்கவில்லை
நிழல் தர...

மண் மீது விழுந்த
மரத்தின் நிழலை-மறித்து
மண்ணிற்குள் விழ வைத்தாய்...

மனிதா.. நிழல் வேண்டுமா??
மண்ணிற்குள் செல்..
நிழலை தேடி...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT