கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: லட்சுமிபாலா

கவிதைமணி

ஆறோடும் நீரோடும் கரையில் 
அன்று
நாடு தழைத்தது
ஆட்சி அமைந்தது
தொழில்கள் செழிந்தன
பண்டமாற்று நடந்தது
நாகரீகம் வளர்ந்தது
பயிர்கள் அறுவடை செய்யப்பட்டன
நல்லறம் வளர்ந்தது
ஆடல் பாடலும் பிறந்தது
ஆய கலைகள் பிறந்தன.

இன்று
நீரோடும் ஆற்றை 
நாங்கள்
தேடுகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT