கவிதைமணி

நிசப்த வெளியில்:  யுவராஜ். எஸ்

கவிதைமணி
தனியான நானேதனியாளாய் போனேன்நிசப்த வெளியில்...எத்தனை நாள் தவித்திருந்தேன்எத்தனையோ கனவு வைத்திருந்தேன்...அத்தனையும் நிஜமாகும்நிசப்த வெளியில் நிலவுடன்நாம் நடக்கையில்...நண்பனும் நானும்சில நாட்கள் நடந்திருப்போம்கஷ்டங்களை பகிர்ந்திருப்போம்...என்னவளும்என் நண்பனும் இல்லாமல்தனியாக நடக்கிறேன் இன்று...அத்தனை ஞாபகங்களும்கண் முன்னே வந்து போகும் இன்றும்!!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT