கவிதைமணி

சமூகக் குற்றம்:  கவிஞர் பூ.சுப்ரமணியன்

கவிதைமணி
உலகில்சட்டங்கள் இயற்றுவதும்பட்டங்கள் வாங்கிநீதிக்காக வாதிடுவதும்சமூகக் குற்றம் குறைவதற்கே !உலகில்நீதி நிதியிடம்தஞ்சம் அடைவதும்பதவி மிரட்டலுக்குபயந்து திசை மாறுவதும்சமூகக் குற்றங்கள்விசக்கிருமியாக பரவுமே !உலகில்அன்பு என்னும் விதை விதைத்துபண்பு என்னும் நீர் பாய்ச்சிமனிதநேய உரமிட்டுகுற்றம் என்னும் களை நீக்கிசமூக நலப் பயிரை வளர்ப்போமாக !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT