கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்:  பா.காயத்ரி ரதி

கவிதைமணி

இறைவனை தரிசிக்க வரிசையில் 
இடையில் நுழையும் நபரைக்
கண்டால்.
தட்டில் விழும் பணத்திற்கேற்ப
அர்ச்சகர் தரும் பூக்களை பார்த்தால். 
 பள்ளியில் படிக்கும் மாணவர்களின் 
பண்பில்லாத செயலைப்
பார்த்தால். 
நேர்மையான வேலைக்காரனை 
நேரமில்லாமல் உழைக்கச் சொன்னால்.
பேருந்தில் பெண்களை 
பரிகசிக்கும் ஆண்களைக் 
கண்டால். 
நம் அனைவருக்கும்  
யுத்தம் செய்யும் கண்களே...
        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT