நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 82

செ.குளோரியான்

தெரிந்துஉணர்வுஒன்றுஇன்மையால், தீவினையேன்
வாளா இருந்துஒழிந்தேன் கீழ்நாள்கள்எல்லாம், கரந்துஉருவில்
அம்மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழிஅம்கை
அம்மானை ஏத்தாது அயர்ந்து.

அன்றைக்கு மான் போன்ற மாயத்தோற்றத்தில் வந்த மாரீசனைப் பின்தொடர்ந்து வீழ்த்தியவன், அழகிய கைகளில் சக்ராயுதத்தைக்கொண்டவன், எம்பெருமான்,

புத்திசாலித்தனம் இல்லாத தீவினையேனாகிய நான், அந்த அம்மானைப் போற்றாமல் வீணாகப் பல நாள்களைக் கழித்துவிட்டேன். (இனி அவனை எண்ணுவேன்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT