நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 1

செ.குளோரியான்


பாடல் 1

தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்கு உடைச் சுரிகுழல் கமலக் கண், கனிவாய்
காளமேகத்தை அன்றி மற்று ஒன்று இலம் கதியே.

நாளத்துடன் கூடிய தாமரைகளைக்கொண்ட தடாகங்கள் அழகாகச் சூழ்ந்திருக்க, வயல்கள் நிறைந்த திருமோகூரிலே எப்போதும் எழுந்தருளி அசுரர்களை அழிக்கும் எம்பெருமான், நான்கு தோள்களைக்கொண்டவர், சுருண்ட தலைமுடி, தாமரைபோன்ற திருக்கண்கள், கனிபோன்ற திருவாயைக் கொண்ட கருமேகம், அவரைத்தவிர வேறு யாரும் எங்களுக்குக் கதியில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT