நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN


காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை, கோடைப் பண்பலை இணைந்து நடத்தும் மகாத்மா காந்தி 150 சிறப்புக் கருத்தரங்கம். தலைமை: சு.நடராசன், வ.இராசரத்தினம், மா.வில்லியம் பாஸ்கரன்; பங்கேற்பு: பழ. அதியமான், க.மு.நடராஜன், மு.அப்துல் சமது, சுனில் கிருஷ்ணன், இரா.இரகுநாதன், தி.ரவிச்சந்திரன்;  இடம்: வெள்ளி விழா அரங்கம், கா.கி.நி.பல்கலைக்கழகம் ; 22.1.19; காலை10.00.


துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை, தமிழ் இலக்கியத்துறை மற்றும் தினமணி நாளிதழ் இணைந்து நடத்தும் "தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் போக்கு' எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம்.  தொடக்க விழா: காலை 9.00; தலைமை: முனைவர் இராம.கணேசன்; பங்கேற்போர்: ப.முருகன், அசோக்குமார் முந்த்ரா; கருத்தரங்க நூல் வெளியிட்டு, சிறப்புரை: டாக்டர் சுதா சேஷய்யன்; நூல் படிகளைப் பெற்று வாழ்த்துரை:  பேரா.ஒப்பிலா மதிவாணன்; பங்கேற்போர்: ப.அம்முதேவி, கு.சுதாகர்;  மதியம் 1.00 முதல் 4.45 வரை  மூன்று அமர்வுகள்; அமர்வுத் தலைவர்கள்: முனைவர்கள் ப.வேல்முருகன்,  ம.ஏ.கிருட்டிணகுமார், க.திலகவதி; மாலை 5.00 நிறைவு விழா:  சிறப்புரை: நீதியரசர் இராம.சுரேஷ்குமார்; கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி, வாழ்த்துரை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்போர்: ஆ.இரமேஷ், சி.சதானந்தன்; இடம்:  துவாரகா அரங்கம், அரும்பாக்கம்,  24.1.19. 

சாகித்ய அகாதெமி மற்றும் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இணைந்து நடத்தும் "மொழியும் இலக்கியமும்'- இலக்கிய அரங்கம். தலைமை: சுந்தர முருகன்; வாழ்த்துரை: சீ.மணிமேகலை, ர.வேணுகோபால்சாமி; பங்கேற்போர்: கு.கணேசன், சு.வேலாயுதன், ப.கமலக்கண்ணன்; இடம்: திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, இராசிபுரம்; 24.1.19; காலை 10.00. 

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு-4. தலைமை: சிலம்பொலி செல்லப்பனார்; பங்கேற்பு: சொ.பத்மநாபன், க.ஸ்ரீதரன், தமிழமுதன், மதுமிதா கோமதி நாயகம், இராம.குருமூர்த்தி, செ.வ.இராமாநுசன்; இடம்: தெற்கு துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 5-ஆவது தளம், 149, கிரீம்ஸ், சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6; 25.1.19;  மாலை 5.00.

குடும்பவிளக்கு சாவித்திரி அம்மையார் அறக்கட்டளையின் எட்டாம் சொற்பொழிவு. தலைமை: சு.கணேசன்; பங்கேற்பு: பக்தவத்சல பாரதி, மன்னர்மன்னன், செல்வதுரை நீஸ் கோ.பாரதி, இரா.ஸ்ரீவித்யா, வே.பூங்குழலி பெருமாள், கு.தேன்மொழி; இடம்: தொல்காப்பியர் அரங்கு, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் முதன்மைச் சாலை, இலாசுப்பேட்டை, புதுச்சேரி; 25.1.19, காலை 10.15.

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் திருவள்ளுவர் திருநாள் விழா.  பங்கேற்பு: கு.சிவமணி, ர. சந்தோஷ், இரா.காமேஷ்ராஜன், கா.மு.ஆதிகேசவன், ந.பாபு, சொர்ணபாரதி; இடம்:  மாக்கவி பாரதி நகர், 13ஆவது மையக் குறுக்குச்சாலை. சென்னை மாவட்ட முழு நேரக் கிளை நூலக வளாகம்;  25.1.19  மாலை 6.00. 

மதுரை திருவள்ளுவர் கழகம் நடத்தும் குறள்வேந்தர் மீ.கந்தசாமிப் புலவர் நினைவாக ஏழிளந்தமிழ் எழுத்துப் போட்டி(24ஆம் ஆண்டு). இடம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சிசுந்தரர் கோயில், மதுரை-1; 27.1.19, காலை 9.00.

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு.  விளக்கவுரை நிகழ்த்துவோர்: மா.கி.இரமணன்; இடம்: ஸ்ரீபாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/13, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 27.1.19 காலை 10.00.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் இசைத் தமிழறிஞர் தொடர் வகுப்பு, 108ஆவது பொழிவு. நிகழ்த்துபவர்: முனைவர் சண்முக. செல்வகணபதி;  இடம்: வீரராகவ மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்; 27.1.19; மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT