(ஈரோடு - அந்தியூர் பேருந்துப் படியில் தொங்கிக் கொண்டிருந்த பயணிகளை மேலே வரச் சொல்லி கத்திப் பேசிய பிறகு நடத்துநர் சொன்னது)
"நாளெல்லாம் இப்பிடி கத்திக்கிட்டு திரியறதைப் பார்த்தா எவன்யா எனக்குப் பொண்ணு குடுப்பான்? தயவு செய்து மேல வாங்கய்யா''
கே.சரஸ்வதி, திண்டல்.