விளையாட்டு

ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறுகிறார் கிரிஸ் ரோஜர்ஸ்!

2015-ம் ஆண்டு அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் ரோஜர்ஸுக்கு இரண்டாம் இடம்.

சநகன்

ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்டுடன் ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ரோஜர்ஸ் கூறியுள்ளார்.

இவருக்கு 31-வது வயதில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. ஒரு டெஸ்ட் தான். அடுத்த வாய்ப்பு 2013-ல் தான் கிடைத்தது. (இதுவரை ஆடிய 24 டெஸ்டுகளில் 23 டெஸ்டுகள் 35 வயதுக்குப் பிறகு ஆடியவை.)

2015-ம் ஆண்டு அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் ரோஜர்ஸுக்கு இரண்டாம் இடம். இந்த ஆஷஸ் தொடரிலும் அதிக ரன்கள் எடுத்த ஆஸி. வீரராக உள்ளார். ஆனாலும் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT