விளையாட்டு

ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்!

பிரேசிலின் ரியோ டீ ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி

பிரேசிலின் ரியோ டீ ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் துடுப்பு படகு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் தத்து போக்கேனக்கல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

துடுப்பு படகு போட்டியின் 1,500 மீட்டர் பிரிவில் தத்து போக்கேனக்கல் பங்கேற்றார். அவர் தகுதி ச் சுற்றில் 3வது இடம் பிடித்திருந்தார். போட்டிக்கான தொலைவை தத்து போக்கேனக்கல் 7 நிமிடம் 21 விநாடிகளில் கடந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT