விளையாட்டு

கிருணால் பாண்டியாவிற்கு வாழ்த்து கூறிய சச்சின்! 

கிருணால் பாண்டியா தந்தையானதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

கிருணால் பாண்டியா தந்தையானதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய ஆல்ரவுண்டர் கிருணால் பாண்டியா அவரது மனைவி பண்குரி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஞாயிற்றுக்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கிருணால் பாண்டியா அந்த குழந்தைக்கு, “கவிர் கிருணால் பாண்டியா” எனப் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட் பிரபலங்கள் கிருணால் பாண்டியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல கிரிக்கெட் வீரர் லெஜண்டரி சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

இருவருக்கும் வாழ்த்துகள்! பெற்றோர்கள் ஆகும் பயணத்திற்கு வாழ்த்துகள். கவிருக்கு எனது அன்புகள். அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT