இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

இரட்டைச் சதம் அடித்த யு-19 இந்திய வீரர்: மலேசியாவுக்கு 409 ரன்கள் இலக்கு!

யு-19 ஆசிய கோப்பையில் அசத்திய இந்திய அணி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

யு-19 ஆசிய கோப்பையில் இந்திய அணியினர் 50 ஓவர்களில் 408 ரன்கள் குவித்தார்கள்.

அதிகபட்சமாக அபிக்யான் குண்டு 209 ரன்கள் எடுத்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகள் வடிவத்தில் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியாவுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் டாஸ் வென்ற மலேசிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, வேதாந்த் திரிவேதியும் அபிக்யான் குண்டும் இணைந்து சிறப்பாக ஆடினார்கள்.

வேதாந்த் திரிவேதி 90 ரன்களுக்கு ஆட்டமிழக்க அபிக்யான் குண்டு 209 ரன்கள் எடுத்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

In the U-19 Asia Cup, Abhigyan Kundu double Century U19 India team set a target 409 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT