முகப்பு
கிரிக்கெட்

இரட்டைச் சதம் அடித்த யு-19 இந்திய வீரர்: மலேசியாவுக்கு 409 ரன்கள் இலக்கு!

யு-19 ஆசிய கோப்பையில் அசத்திய இந்திய அணி குறித்து...

Updated On : 16 டிசம்பர், 2025 at 9:22 AM
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்.
பகிர்:

யு-19 ஆசிய கோப்பையில் இந்திய அணியினர் 50 ஓவர்களில் 408 ரன்கள் குவித்தார்கள்.

அதிகபட்சமாக அபிக்யான் குண்டு 209 ரன்கள் எடுத்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகள் வடிவத்தில் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியாவுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் டாஸ் வென்ற மலேசிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, வேதாந்த் திரிவேதியும் அபிக்யான் குண்டும் இணைந்து சிறப்பாக ஆடினார்கள்.

வேதாந்த் திரிவேதி 90 ரன்களுக்கு ஆட்டமிழக்க அபிக்யான் குண்டு 209 ரன்கள் எடுத்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

summary

In the U-19 Asia Cup, Abhigyan Kundu double Century U19 India team set a target 409 runs

முழு கட்டுரையைப் படிக்க →