FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!

3ஆவது டி20யில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது.

Updated On : 28 ஜனவரி 2025, 9:14 pm IST
விக்கெட் வீழ்த்திய வெற்றிக் களிப்பில் இந்திய வீரர்கள். - AP
பகிர்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்காட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெறுகிறது.

இதில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லியாம் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தார்கள்.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Advertisement

Advertisement

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பெற்று விளையாடவுள்ளார். இன்றையப் போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஷமி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பில் 48 ரன்கள் எடுத்துள்ளது.

சாம்சன் 3, அபிஷேக் சர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments