முகப்பு
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பேட்டிங்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Updated On : 9 மார்ச், 2025 at 10:07 AM
ரோஹித் சர்மா, மிட்செல் சான்ட்னர் - ஐசிசி
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு இலக்கு வைக்கிறது. நியூசிலாந்தும் ஒரு முறை (2000) சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறது.

அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் கென்யாவில் நடைபெற்ற 2-ஆவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ரூர்கே.

இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், அக்‌ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

ரோஹித் சர்மா வெற்றி பெறுவாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments