ஐபிஎல்

தோல்விக்குப் பிறகு பஞ்சாபில் களமிறங்கும் கெயில்: ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு

DIN


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே நடப்பு சீசன் இரண்டாம் பகுதியின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த அணிகள்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

பஞ்சாப் அணியில் ஃபேபியன் ஆலென், அடில் ரஷித், இஷான் பொரெல் ஆகியோருக்குப் பதில் நாதன் அலிஸ், கிறிஸ் கெயில், ரவி பிஷ்னாய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT