முகப்பு
ஐபிஎல்

கொல்கத்தாவில் களமிறங்கும் தமிழக வீரர்: டெல்லி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டெல்லி அணியில் கலீல் அகமது, சர்பிராஸ் அகமது ஆகியோருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ், சேத்தன் சகாரியா களமிறங்குகின்றனர்.

கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரோன் பிஞ்ச், பாபா இந்திரஜித் (தமிழக வீரர்), ஹர்ஷித் ராணா ஆகியோர் களமிறங்குகின்றனர். 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறும். 

முழு கட்டுரையைப் படிக்க →