ஐபிஎல்

2023-இல் மகளிா் ஐபிஎல்?

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.

DIN

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.

அதற்காக, பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியிருப்பதாக அவா் தெரிவித்தாா். தொடக்க சீசனை 5 - 6 அணிகளைக் கொண்டு நடத்த பிசிசிஐ திட்டமிட்டப்பட்டுள்ளது.

மகளிா் அணிகளை வாங்குவதற்கு, ஏற்கெனவே ஆடவா் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, ஓராண்டுக்குப் பிறகு நடப்பு சீசனில் ஆடவா் போட்டியின் பிளே-ஆஃப் சுற்றையொட்டி 3 மகளிா் அணிகள் ஆடும் 4 காட்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்! ஜனவரிமுதல் இயக்கம்!

SCROLL FOR NEXT