ஐபிஎல்

2-வது முறையாக மூன்று பிரபலங்கள் இல்லாத இறுதிச்சுற்று

DIN

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 

ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்றில் ராஜஸ்தானும் ஆர்சிபியும் நேற்று மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி. 

இதையடுத்து 2014-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று - தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூன்று பிரபலங்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் மூவரும் விளையாடாத 2-வது இறுதிச்சுற்று இது. 15 ஐபிஎல் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் 13 முறை மூவரில் ஒருவராவது இடம்பெற்று வந்துள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் மூவர் (தோனி - கோலி - ரோஹித்)

2008 - தோனி
2009 - ரோஹித் சர்மா, கோலி
2010 - தோனி
2011 - தோனி, கோலி
2012 - தோனி
2013 - தோனி, ரோஹித் சர்மா 
2014 - கொல்கத்தாவும் பஞ்சாபும் மோதியதால் மூவரும் பங்கேற்கவில்லை
2015 - தோனி, ரோஹித் சர்மா
2016 - கோலி
2017 - தோனி, ரோஹித் சர்மா
2018 - தோனி
2019 - தோனி, ரோஹித் சர்மா
2020 - ரோஹித் சர்மா
2021 - தோனி
2022 - குஜராத்தும் ராஜஸ்தானும் மோதுவதால் மூவரும் பங்கேற்கவில்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT