ஐபிஎல்

2-வது முறையாக மூன்று பிரபலங்கள் இல்லாத இறுதிச்சுற்று

15 ஐபிஎல் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் 13 முறை மூவரில் ஒருவராவது இடம்பெற்று வந்துள்ளார்கள். 

DIN

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 

ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்றில் ராஜஸ்தானும் ஆர்சிபியும் நேற்று மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி. 

இதையடுத்து 2014-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று - தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூன்று பிரபலங்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் மூவரும் விளையாடாத 2-வது இறுதிச்சுற்று இது. 15 ஐபிஎல் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் 13 முறை மூவரில் ஒருவராவது இடம்பெற்று வந்துள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் மூவர் (தோனி - கோலி - ரோஹித்)

2008 - தோனி
2009 - ரோஹித் சர்மா, கோலி
2010 - தோனி
2011 - தோனி, கோலி
2012 - தோனி
2013 - தோனி, ரோஹித் சர்மா 
2014 - கொல்கத்தாவும் பஞ்சாபும் மோதியதால் மூவரும் பங்கேற்கவில்லை
2015 - தோனி, ரோஹித் சர்மா
2016 - கோலி
2017 - தோனி, ரோஹித் சர்மா
2018 - தோனி
2019 - தோனி, ரோஹித் சர்மா
2020 - ரோஹித் சர்மா
2021 - தோனி
2022 - குஜராத்தும் ராஜஸ்தானும் மோதுவதால் மூவரும் பங்கேற்கவில்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT