படம் | சிஎஸ்கே (எக்ஸ்)
ஐபிஎல்

போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் காத்திருங்கள்... சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு!

இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

DIN

இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸின் சூப்பர் ஃபேன்ஸ் (ரசிகர்கள்) அனைவரும் இன்றையப் போட்டி நிறைவடைந்த பிறகு, மைதானத்தில் காத்திருங்கள். உங்களுக்கு சிறப்பான செய்தி ஒன்று காத்திருக்கிறது எனப் பதிவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!

SCROLL FOR NEXT