ஒலிம்பிக்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தம் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வியடைந்துள்ளார்.

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தம் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தத்தில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா, அமெரிக்காவின் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார். டேவிட் டெய்லர் மிக எளிதாக 10-0 என்கிற புள்ளிக்கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபக் புனியா போட்டியிடவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT