ஒலிம்பிக்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தம் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வியடைந்துள்ளார்.

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தம் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தத்தில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா, அமெரிக்காவின் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார். டேவிட் டெய்லர் மிக எளிதாக 10-0 என்கிற புள்ளிக்கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபக் புனியா போட்டியிடவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதிய பூங்கா: அமைச்சா் நாசா் திறந்து வைத்தாா்

புதுச்சேரியில் 4 மருந்து கம்பெனிகளின் கிடங்குகளிலிருந்து ஆய்வுக்கு மாத்திரைகள் சேகரிப்பு

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து! 4 பேர் பலியானதாக தகவல்!

எடப்பாடியில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது: 30 பவுன் நகை மீட்பு

கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபா கட்சியினா் மனு

SCROLL FOR NEXT