FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வி!

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

Updated On : 1 ஆகஸ்ட் 2024, 10:29 pm IST
நிகத் ஸரீன்
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் சீனாவின் வூ யூவிடம் தோல்வி அடைந்தார்.

Advertisement

Advertisement

பாட்மிண்டனில், ஆடவர் இரட்டையர் காலிறுதியில் சாத்விக்-சிராக் முன்னிலை பெற்றனர். ஆனால், மலேசியாவின் சியா-சோவுக்கு எதிராக ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்.

இது கடினமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர்கள் சிறப்பாக தொடங்கியதால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆடவர் ஒற்றையர் 16வது சுற்றில் லக்‌ஷ்யா சென், எச்.எஸ்.பிரணாய்யை எளிதில் வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments