செய்திகள்

துளிகள்...

DIN

*இந்தியாவுடனான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் கலந்தாலோசிக்க உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
*நியூஸிலாந்து பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
*2018 உலகக் கோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில், உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.
* பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீதான சூதாட்டப் புகாரில் ஊழல் தடுப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT