செய்திகள்

மகளிர் கிரிக்கெட்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்!

எழில்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

நாகபுரியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 25-வது ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT